1288
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோராத திருமாவளவன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கு சி.பி.ஐ. விசாரணை கோரியுள்ளதாக அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ள...

392
கடலூர் மாநகராட்சி கூட்டம் மேயர் தலைமையில் தொடங்கியதும், சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதி அளிக்காதது ஜனநாயகப் படுகொலை என அதிமுக கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்தனர். பதிலுக்கு தி...

254
கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேச...

561
தமிழகத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மூலம் சோம்பேறிகளாக மாறி வரும் கிராமப்புற இளைஞர்கள், மதுவுக்கும் அடிமையாகி வருகின்றனர் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் வேதனை தெரிவித்துள்ளார். ...

289
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில், மெத்தனாலை கைமாற்றியதாக கதிர் என்பவனை போலீசார் கைது செய்துள்ள நிலையில், கைது எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கைதாகியுள்ள கண்ணன் என்பவரின் உறவினரான இந்தக...

616
கள்ளக்குறிச்சியில் 56 பேரை பலி வாங்கிய விஷச்சாராய சம்பவத்தில் கைதாகியுள்ள மாதேஷ் என்ற 19 வயது இளைஞன், சாராயத்தில் அதிகளவு மெத்தனாலை கலப்பதற்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. டிப்ளமோ கெமிக்கல...

455
கள்ளச்சாராயம் குடித்துவிட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மற்றும் சின்னதுரை என்ற இருவரும் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றதாக...



BIG STORY